அண்ணன் தங்கத்துரையின் 19வது வருட நினவு நாள் நிகழ்வு
10.07.2016 சனிக்கிழமை பிறந்த மண்ணான கிளிவெட்டியில் நடை பெற்றது.பெர்மளவில் கல்வியாளர்களும் பொது மக்களும் .கிழக்கு மாகாண சபி உறுப்பினர்கள் திரு.குமாரசாமி.நாகேஸ்வரன்,திரு.ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment